போதையில் 25 வயதுடைய மனைவியை தோலை உரித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அதிர்ச்சியில் பொலிசார்..!

போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் கத்தியை எடுத்து குத்தி தோலை தனியாக உரித்தெடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பதபதைக்க வைத்துள்ளது. மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்ற 46 வயதான இவருக்கு 25 வயதில் மனைவி உள்ளார். இவர்களுக்கு வயது பொருத்தம் காரணத்தினால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த வாக்குவாதம் கடுமையான வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து தன்னுடைய மனைவியின் … Continue reading போதையில் 25 வயதுடைய மனைவியை தோலை உரித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அதிர்ச்சியில் பொலிசார்..!